6th tamil First term - தமிழ்க்கும்மி
1. எட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி என்று பாடியவர் யார் ?
Answer : பெருஞ்சித்திரனார்
2.மேதனி என்பதன் பொருள் யாது ?
Answer : உலகம்
3.ஊழி என்பதன் பொருள் என்ன ?
Answer : நீண்டதொருகாலப் பகுதி
4.உள்ளப்பூட்டு என்பதன் பொருள் என்ன ?
Answer : அறிய விரும்பாமை
5.பெருஞ்சித்திரனார் பிறந்த ஆண்டு எது ?
Answer : 1933
6.பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது ?
Answer : சேலம் - சமுத்திரம்
7.பெருஞ்சித்திரனார் மாணவ பருவத்தில் நடத்திய கையெழுத்து ஏடு யாது?
Answer : குழந்தை
8.பெருஞ்சித்திரனார் அருணமணி என்ற பெயரில் நடத்திய கையெழுத்து ஏடு யாது?
Answer : மலர்க்காடு
9.பெருஞ்சித்திரனார் தென்மொழி என்னும் இதழைத் தொடங்கிய ஆண்டு என்ன?
Answer : 1959
10.பெருஞ்சித்திரனார் வேலூர் சிறையில் இருந்தபோது எழுதிய காவியம் என்ன?
Answer : ஐயை
11.பெருஞ்சித்திரனார் தென்மொழிக் கொள்கை செயற்பாட்டு மாநாடு நடத்திய ஆண்டு என்ன ?
Answer : 1972
12.பெருஞ்சித்திரனார் பல்வேறு காலக்கட்டங்களில் தாம் எழுதிய உணர்வுப்பாடல்களை 1979 ல் என்னும் பெயரில் 3 தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டார் ?
Answer : கனிச்சாறு
13.உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கியவர் யார்?
Answer : பெருஞ்சித்திரனார்
14.பெருஞ்சித்திரனார் தமிழ்நிலம் என்னும் இதழைத் தொடங்கிய ஆண்டு என்ன?
Answer : 1982
15.பெருஞ்சித்திரனார் இயற்றிய கனிச்சாறு என்னும் நூல் தொகுதிகளாக வெளிவந்துள்ளது ?
Answer : 8
16.ஒளி தோன்றி, ஒலி தோன்றி, வாழ்ந்த அந்நாள் தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!” என்று தமிழ் மொழியை வாழ்த்திப் பாடியவர் யார் ?
Answer : வாணிதாசன்
17.செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்தாலெனப் பிரியும் ?
Answer : செம்மை +தமிழ்
18.எட்டு + திசை என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ?
Answer : எட்டுத்திசை
0 Comments
Post a Comment