6th Tamil - First term - இன்பத் தமிழ் 



1. “தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர் யார் ? விடை:- பாரதிதாசன்

 2.நிருமித்த என்பதன் பொருள் யாது ? விடை:- உருவாக்கிய

 3.விளைவு என்பதன் பொருள் யாது ? விடை :- விளைச்சல்

 4.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன ? விடை :- கனக சுப்புரத்தினம்

 5.பாரதிதாசன் பிறந்த ஆண்டு ? விடை:- 1891 

6.பாரதிதாசன் பிறந்த ஊர் ? விடை:- புதுச்சேரி 

7.பாரதிதாசன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஆண்டு எது ? விடை :- 1938 

8."எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா" என்று பாடியவர் யார் ? விடை:- பாரதிதாசன்

 9.புரட்சிக்கவி என்று போற்றப்படுபவர் யார் ? விடை:- பாரதிதாசன்

 10.பாவேந்தர் என்று புகழப்படுபவர் யார் ? விடை:- பாரதிதாசன்

 11.எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ? விடை:- பாரதிதாசன் 

12.இசை அமுது என்னும் நூலினை இயற்றியவர் யார் ? விடை:- பாரதிதாசன் 

13.சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடக நூல் எது ? விடை:- பிசிராந்தையார் 

14.கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசன் இயற்றிய நூல் அல்ல ? விடை:-குயில்பாட்டு 

15.கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசன் இயற்றிய நூல் அல்ல ? விடை:-தமிழின்பம் 

16.பாரதிதாசன் நூல்களில் பொதுவுடமையை வலியுறுத்தியது எது ? விடை :-சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 

17.பாரதிதாசன் படைப்புகளில் இயற்கையை வருணிப்பது எது ? விடை:-அழகின் சிரிப்பு 

18.பாரதிதாசன் படைப்புகளில் கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது எது ? விடை:-குடும்ப விளக்கு 

19.பாரதிதாசன் படைப்புகளில் கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது எது ? விடை:-இருண்ட வீடு 

20.வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயத்தின் தழுவல் எது ? விடை :- புரட்சிக்காப்பியம் 

21.பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது? விடை:- திருக்குறள் 

22.பாரதிதாசன் நடத்திய இதழ் ? விடை:- குயில் 

23.பாரதிதாசன் மறைந்த ஆண்டு ? விடை:- 1964 

24."அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்" என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர் ? விடை:- புதுமைப்பித்தன் 

25."தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” என்ற பாடலைப் பாடியவர் ? விடை:- காசி ஆனந்தன் 

26.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ? விடை:- நிலவென்று 

27.பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் ? விடை:- நிலவு, மனம்