சமத்துவம் பெறுதல்
1. மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதற்கு என்ன பெயர் ?
Answer: பாரபட்சம்
2. பாரபட்சம் எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது?
Answer: முன்முடிவு
3. _____ என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்து.
Answer: மாறாக் கருத்து
4. ____ என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவது
Answer: சமத்துவமின்மை
5. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார்?
Answer: 27 ஆண்டுகள்
6. நெல்சன் மண்டேலா எப்போது விடுதலை ஆனார்?
Answer: 1990
7. எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம் இனம் சாதி பாலினம் பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு என்ன?
Answer: இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(1)
8. இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம்?
Answer: சாதி முறை
9. ஆண்கள் மட்டும் பெண்களிடையே நிலவும் உடல்நலம் கல்வி பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கும் சொல் எது?
Answer: பாலின பாகுபாடு
10. பாபாசாகிப் என அழைக்கப்படுபவர் யார்?
Answer: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
11. அம்பேத்கர் எந்த ஆண்டு எம்ஏ பட்டம் பெற்றார்?
Answer: 1915
12. அம்பேத்கர் எந்த ஆண்டு கொலம்பியா பல்கலைகழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார்?
Answer: 1927
13. அம்பேத்கர் எங்கு D.Sc என்ற பட்டத்தைப் பெற்றார்?
Answer: இலண்டன் பொருளாதாரப் பள்ளி
14. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தவர் யார் ?
Answer: டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
15. இந்திய அரசமைப்பின் தந்தையாகக் கருதப்படுபவர் யார்?
Answer: டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
16. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார் ?
Answer: டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
17. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களுக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
Answer: 1990
18. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Answer: கன்னியாகுமரி 92.14%
19. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மிகக் குறைவான எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Answer: தர்மபுரி 64. 71%
20. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிகமான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Answer: நீலகிரி 1041
21. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Answer: தர்மபுரி 946
22. இந்திய அரசியலமைப்பின் எந்தச் சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனக் கூறுகிறது ?
Answer: இந்திய அரசமைப்பின் 14 ஆவது பிரிவு
23. சமுதாயத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான இரண்டு முக்கியமான காரணிகள் என்னென்ன?
Answer: பன்முகத் தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்
24. இந்திய அரசியலமைப்பின் எந்தச் சட்ட பிரிவின் படி இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது?
Answer: சட்டப்பிரிவு 17
25. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் காலம் என்ன?
Answer: 1931 - 2015
26. டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்?
Answer: பதினோராவது
27. மக்களின் குடியரசுத் தலைவர் என அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?
Answer: டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
28. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்குத் தனது பள்ளி படிப்பை முடித்தார்?
Answer: ராமநாதபுரம்
29. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்குத் தனது கல்லூரிப் படிப்பினை முடித்தார்?
Answer: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி
30. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்கு விண்வெளி பொறியியலிலா பட்டம் பெற்றார்?
Answer: சென்னை தொழில்நுட்ப கல்லூரி
31. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்?
Answer: 1997
32. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள் என்னென்ன?
Answer: இந்தியா 2020, அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், தி லூமினஸ் பார்க், மிஷன் இந்தியா
33. இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படுபவர் யார் ?
Answer: டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
34. விஸ்வநாதன் ஆனந்த் எந்தெந்த ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டின் உலக சாம்பியனாக விளங்கினார்?
Answer: 2000 2007 2008 2010 மற்றும் 2012
35. விஸ்வநாதன் ஆனந்த் தனது எத்தனையாவது வயதில் உலக இளையவர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்?
Answer: 14
36. விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்?
Answer: 1988
37. விஸ்வநாதன் ஆனந்த் எப்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றார்?
Answer: 1991- 92
38. மாரியப்பன் தங்கவேலு எந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார்?
Answer: 2016
39. 2008ஆம் ஆண்டு பிரான்ஸின் கேன்ஸ் நகரில் பாலைஸ் தேஸ் விழாப் போட்டியில் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
Answer: செ.இளவழகி
0 Comments
Post a Comment